இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் கருத்து

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளைய தினம் (அக்டோபர் 15) கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கவுள்ளதாக மேல் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க