இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள இறுதித் தீர்மானம்

இன்று ( அக்டோபர் 14) தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க சர்ச்சையான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை எனவும்
சர்ச்சைக்குரிய 03 கேள்விகளுக்கு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க