இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

எதிர்வரும் அக்டோபர் 26ம் திகதி நடைபெறவுள்ள பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பானது இன்று (அக்டோபர் 14) நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க நாளைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு எதிர்வரும் அக்டோபர் 18ம் திகதி மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க