இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சீரற்ற காலநிலையால் புகையிரத சேவையில் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மார்க்கத்திலான புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கிணங்க இன்று (அக்டோபர் 12) பிற்பகல் 1.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை குறித்த புகையிரத மார்க்கத்திலான சேவை புத்தளம் தொடக்கம் லுணுவில் வரை முன்னெடுக்கப்படுமென புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க