உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024ம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசானது மைக்ரோ ஆர்.என்.ஏ.வை கண்டுபிடித்ததற்காக அமெரிக்க விஞ்ஞானிகளான விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருக்குன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க