இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு குறித்து கருத்து

பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு நாயகம் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 01ம் திகதி முதல் அக்டோபர் 08ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க