இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

காணாமல் போன அரச வாகனங்கள் குறித்து கருத்து

நேற்று (செப்டம்பர் 26) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கடந்த அரசாங்கத்தின் போது காணாமல் போன அரச வாகனங்கள் குறித்து ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க கடந்த அரசாங்கத்தின் போது காணாமல் போன 29 வாகனங்கள் தொடர்பிலான தகவல்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்படுமென ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க