இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வாக்காளர் அட்டைகளை பெறாதவர்கள் தொடர்பில் கருத்து

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை பெறாதவர்கள் இன்று (செப்டம்பர் 18) முதல் அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை சமர்ப்பித்து காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரையான காலப்பகுதியில் வாக்காளர் அட்டையை பெற முடியுமென தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க