இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கையில் பிரியந்த ஹேரத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு

சிறுவர்களைப் பாதுகாப்போம் வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த ஹேரத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடொன்றை முன்வைத்திருந்தார்.

அதற்கிணங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரியந்த ஹேரத் சிறுவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியாதெனவும் தெரிவித்திருந்த போதும் முறைப்பாடுக்கான தீர்வு இதுவரை கிடைக்கப்படவில்லையெனவும் அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க