உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஓடுபாதையிலிருந்து விலகிய விமானம்

Trigana Air நிறுவனத்திற்கு சொந்தமான ATR -42 விமானமானது யப்பேன் தீவிலிருந்து பப்புவா தலைநகரின் ஜெயபுராவிற்கு புறப்படும்போது ஓடுபாதையிலிருந்து விலகியுள்ளது.

இதன் காரணமாக விமானத்தில் பயணித்த பயணிகள் சிலர்  காயமடைந்துள்ளனரெனவும் அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் இந்தோனேசியாவின் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க