இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கொட்டாவ நகரில் உரையாற்றிய அனுரகுமார திசாநாயக்க

கொட்டாவ நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பொருளாதாரம் ஸ்திரப்படும் வரை மக்களுக்கு நிவாரணப் பொதி வழங்கப்படுமென அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவது குறித்தும் அனுரகுமார திசாநாயக்க கருத்து தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க