உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 36,086 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 17 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் படி, மேல் மாகாணத்திலிருந்து 14,884 டெங்கு நோயாளர்களும்,வட மாகாணத்திலிருந்து 4,676 டெங்கு நோயாளர்ளும், மத்திய மாகாணத்திலிருந்து 3,630 டெங்கு நோயாளர்ளும், வடமேல் மாகாணத்திலிருந்து 2,415 டெங்கு நோயாளர்ளும், தென் மாகாணத்திலிருந்து 2,633 டெங்கு நோயாளர்ளும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க