இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பிரபல போதைப்பொருள் வியாபாரியின் மகன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இன்று (ஓகஸ்ட் 28) டுபாயிலிருந்து நாடு திரும்பிய பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஷிரான் பாஷிக்கின் மகனான நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரை தாக்கி தப்பிச்சென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக நதீன் பாஷிக்கை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க