உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மருந்து நிறுவனத்தில் வெடி விபத்து

நேற்று (ஓகஸ்ட் 21) இந்தியா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள மருந்து நிறுவனமொன்றில் பாரிய வெடி விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறித்த தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு 20ற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரெனவும் அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு
காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க