உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஷியா யாத்ரீகர்கள் சென்ற பேருந்து ஈரானில் விபத்து

நேற்று (ஓகஸ்ட் 20) பாகிஸ்தானிலிருந்து 51 ஷியா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மத்திய ஈரான் மாகாணமான யாஸ்டிலில் விபத்துக்குள்ளாகியுள்ளதென ஈரான் உள்ளூர் அவசர அதிகாரி முகமது அலி மாலெக்சாதே தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இவ்விபத்தில் 28 ஷியா யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதோடு மேலும் 23 பேர் காயமடைந்துள்ளரென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுள் 14 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க