இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நீர்ப்பாசன திணைக்களம்

களு கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக இன்று (ஓகஸ்ட் 17)புலத்சிங்கள,மதுராவளை, பாலிந்த நுவர ஆகிய பிரதேசங்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க