இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வேட்புமனு தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ

நேற்று (ஓகஸ்ட் 15) ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த பின் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

அதன்போது நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதாகவும் நாட்டிற்கு ஏற்புடைய பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை ஏற்படுத்த தயாராக இருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க