இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சஜித்திற்கு ஆதரவளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ரிஷாட் பதியுதீன் கருத்து

நேற்று (ஓகஸ்ட் 15) கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்போது மக்கள் தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு கட்டுப்படுவதாக இணங்கியிருந்தாலும் கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் சஜித் பிரேமதாசவிற்கு 31 வாக்குகள் கிடைத்திருந்தாலும் தன் ஆதரவினை சஜித் பிரேமதாசவிற்கே வழங்குவதாக ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க