உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி!

வாழைச்சேனை கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னமியான்கல் வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் மாவடிவேம்பைச் சேர்ந்த (62) வயதுடைய மா.சுப்பிரமணியம் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க