புதியவைவிளையாட்டு செய்திகள்

கல்முனை அல் மிஸ்பாஹ் ம.வி ஆகில் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு!

இலங்கை பாடசாலை மெய்வல்லுநர் சங்கத்தால் நாடு பூராக நடைபெறும் 53ஆவது சேர் ஜோன் ட்ராபட் கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடாத்தப்படும் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில், கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவன் எம்.எம்.எம். ஆகில் மிகா 15 வயது ஆண்களுக்கான 80 மீற்றர் தடைதாண்டலில் முதலாமிடத்தையும், 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க