உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சீகிரியாவை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை!

இன்று (14) சீகிரியா சிங்கபாதம் அருகில் சுற்றுலாப் பயணிகள் குழு மீது குளவி கொட்டியதில் 26 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் 13 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் சீகிரிய கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,சீகிரியாவை சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடுவதற்கு மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க