இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பாரியளவிலான போதைப்பொருள் கைப்பற்றல்

கட்டுநாயக்க கொள்கலன் முனையகம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 05 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளை 63 கணனி சாதனங்களில் மறைத்து வைத்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதற்கிணங்க இப்போதைப்பொருள் துபாய் நிபுன என்ற கடத்தல்காரரால் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க