இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தயாசிறி – சஜித் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் ஒப்பந்தமொன்று இன்று (ஓகஸ்ட் 07) பத்தரமுல்லையில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க