புதியவைவணிக செய்திகள்

வீதி அபிவிருத்தி தொடர்பாக சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்து

நேற்று (ஓகஸ்ட் 06) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்து தெரிவித்தார்.

அதற்கிணங்க ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் இறுதிக்கட்டப் பணிகளை அடுத்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நிதியைப் பெற்று முழுமையாக பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க