புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஈராக்கின் அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்:அமெரிக்க வீரர்கள் பலர் காயம்

ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில், நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க படைகள் மீது குறிவைத்து மேற்கு ஈராக்கில் உள்ள அல் அசாத் விமானப்படை தளத்தில் இரண்டு கத்யுஷா ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், குறித்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க