புதியவைவெளிநாட்டு செய்திகள்

பங்களாதேஷில் தீயில் கருகி 24 பேர் பலி!

பங்களாதேஷில் தொடர்ந்து வரும் போராட்டம் காரணமாக போராட்டக்காரர்கள் ஜோஷோர் மாவட்டத்திலுள்ள அவாமி லீக் கட்சியின் தலைவருக்கு சொந்தமான உணவகம் ஒன்றை தீவைத்து கொளுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, தீக்கரையான உணவகத்தில் இருந்த 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க