உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் விடுத்துள்ள சவால்!

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மீது சுமத்தப்பட்ட இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் தாம் அரசியலில் இருந்து விலகுவதாகவும், அவ்வாறு நிரூபிக்காவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அரசியலில் இருந்து விடை பெறுவாரா? என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சவால் விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க