உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பங்களாதேஷில் போராட்டம்

நேற்று (ஓகஸ்ட் 04) பங்களாதேஷில் ஆளும் அவாமி லீக் அரசின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்குமிடையே ஏற்பட்ட போராட்டத்தில் 72பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.

மேலும் இப்போராட்டத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளதோடு மாணவர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க