இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வெற்றி இலக்கை தவறவிட்ட தருஷி கருணாரத்ன

நேற்று (ஓகஸ்ட் 02) பாரிஸில் நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் முதற்கட்ட ஓட்டப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியிட்ட தருஷி கருணாரத்ன வெற்றி பெற முடியாமல் போனதையொட்டி இன்று மீண்டும் இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க இன்று நடைபெற்ற போட்டியில் 2:06.6 நிமிடங்களில் போட்டியை நிறைவுசெய்து 07வது இடத்தினை தருஷி கருணாரத்ன பெற்றுள்ளார்.

கருத்து தெரிவிக்க