உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தொழில் வழங்கும் வேலைத்திட்டம்: ஜனாதிபதி

யாழ்ப்பாணத்தில் நேற்று (02) நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘தொழில் வழங்கும் வேலைத்திட்டதிற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே எமது நோக்கமாகும்’எனவும் நிதிப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் இந்த வருடம் நிதி ஒதுக்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க