உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

காசாவிலுள்ள பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்

நேற்று (ஓகஸ்ட் 01) காசாவிலுள்ள ஷெஜையா எனுமிடத்தில் செயற்பட்டு வந்த பள்ளி மீது இஸ்ரேல் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 15 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்தோடு இத்தாக்குதலானது ஹமாஸ் அமைப்பினரை இலக்காகக் கொண்டு நடாத்தப்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க