இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இராஜாங்க அமைச்சர் ஒருவரின் செயலாளர் உட்பட இருவர் கைது

பொலன்னறுவையைச் சேர்ந்த வர்த்தகரொருவரின் முறைப்பாட்டின் பேரில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சரொருவரின் தனிப்பட்ட செயலாளரும் மற்றுமொரு அரசியல் செயற்பாட்டாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க