புதியவைவெளிநாட்டு செய்திகள்

லெபனானில் தங்கியிருக்கும் பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை!

இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளக்கிடையே நிலவி வரும் மோதல் காரணமாக லெபனானில் தங்கியிருக்கும் பிரித்தானிய நாட்டு மக்களை உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க