இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சஜித் பிரேமதாசவிற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார சஜித் பிரேமதாச சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று (ஜூலை 31) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க