உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் மாணவிக்கு கௌரவிப்பு!

நேற்று (29) கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்துடன் இணைந்து கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகம் நடாத்திய நிகழ்வில், 10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தில் தரம் 7இல் கல்வி கற்று வரும் 12 வயது மின்மினி மின்ஹா என்ற மாணவிக்கு “Brilliant Child Award ” என்ற விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க