இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வங்கி மோசடிகள் குறித்து அறிக்கை வெளியிட்ட யாழ்ப்பாண வணிகர் கழகம்

வங்கி மோசடிகள் குறித்து யாழ்ப்பாண வணிகர் கழகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் யாழ்ப்பாணத்தில் தற்போது வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் இதன் காரணமாக பலருடைய வங்கிக்கணக்குகளிலிருந்து பெருமளவான பணத்தொகை திருடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க பொது மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு யாழ்ப்பாண வணிகர் கழகத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க