இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பணிப்புரை

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வித இடையூறுமின்றி நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரு.பிரமித பண்டார தென்னகோன் இன்று (ஜூலை 26) பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கிணங்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவிலுள்ள பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா,முப்படைகளின் உயர் அதிகாரிகள் குழு, பாதுகாப்பு அமைச்சின் தலைவர்கள் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க