அழகு / ஆரோக்கியம்புதியவை

முருங்கைப் பூவின் மருத்துவ குணங்கள்!

முருங்கைப் பூவானது நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது. உடல் சோர்வு, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக காணப்படுகிறது. அத்துடன், கண் பார்வை கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது.

அந்தவகையில், முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்குவதற்கு உதவுகிறது.

கருத்து தெரிவிக்க