உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி வெளியீடு!

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவின் படி, தேர்தலின் காலத்தில் இலஞ்சம் கொடுக்க முயற்சிப்பவர்களுக்கு சுமார் ரூ.500ல் இருந்து ரூ.10 இலட்சம் அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க