உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

1,350 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஒரே நாளில் நிரந்தர நியமனம்!

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக நியமனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் குறித்து கோரிக்கைகள் முன்வைத்து வந்தனர்.

அந்தவகையில், ஆளுநர் செந்தில் தொண்டமான் இவ்விடயம் குறித்து உரிய ஆவணங்கள் தயாரித்து 1,350 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஒரே நாளில் நிரந்தர நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க