உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

யுனெஸ்கோ பணிப்பாளர் ஜனாதிபதியை சந்தித்தார்!

இன்று (16) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யுனெஸ்கோவில் இலங்கை உறுப்புரிமை பெற்று 75வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க