புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தியர்களை விடுவிக்க முடிவு!

இந்தியாவில் இருந்து வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டு போர்க்களத்தில் ஈடுபடுத்தும் இந்தியர்களை விடுவிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நாள் பயணமாக மொஸ்கோ சென்றுள்ள பிரதமர் மோடி, ஜனாதிபதி புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இந்தியர்களை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க