உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

உக்ரைன் மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட ரஷ்யா

நேற்று(ஜூன் 08) ரஷ்ய படையினரால் உக்ரைனில் 05 முக்கிய நகரங்களைக் குறிவைத்து ஏவுகணைத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இத்தாக்குதலால் உக்ரைனிலுள்ள குழந்தைகள் மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்புக்களென பல இடங்கள் சேதமாகியுள்ளன.

அத்தோடு உக்ரைனில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் வெளியேறிய புகை காரணமாக மக்கள் சுவாசிக்க முடியாமல் அவதியுறுகின்றனர்.
மேலும் இத்தாக்குதலால் மூன்று குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனரெனவும் 170ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க