புதியவைவணிக செய்திகள்

புகையிரதங்கள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவைக்கான பயணச்சீட்டு தொடர்பில் திரு.ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க கருத்து

நேற்று (ஜூலை 08) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு.ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க புகையிரதங்கள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க இந்த வருட இறுதிக்குள் புகையிரதங்கள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவைகளுக்கான பயணச்சீட்டு வழங்கும் இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்படுமென தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க