இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவடைவதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க 2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாமென கூறப்பட்டுள்ளதோடு
விண்ணப்பங்களை இணையவழியில் மாத்திரம் விண்ணப்பிக்க முடியுமென்பதால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க