உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

கென்யாவில் போராட்டம்

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் தற்போது மக்கள் புதிய வரி உயர்வை எதிர்த்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கிணங்க இப்போராட்டத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளதோடு 360 பேர் காயமடைந்துள்ளதாக கென்யாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க