இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து விழுந்ததில் இருவர் பலி

நேற்று (ஜூலை 02) கொழும்பு கொம்பனித்தெரு பகுதியில் அமையப்பெற்ற அடுக்குமாடி கட்டிடத்தின் 67வது மாடியிலிருந்து 15 வயது சிறுவனும் சிறுமியும் கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க