இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கண்டி எசல பெரஹெரா நடைபெறும் திகதி அறிவிப்பு

2024ம் ஆண்டிற்கான கந்த உடரட எசல பெரஹெரா மகா மங்கள நிகழ்வுகள் இடம்பெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க 2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதலாவது கும்பல் பெரஹெரா ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இறுதியான மகா ரந்தோலி பெரஹெரா ஒகஸ்ட் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க