இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இலங்கை அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இன்று (ஜூன் 21) 289 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க