உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ரஃபாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்கியதில் பாலஸ்தீன இராணுவ வீரர்கள் பலி

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது ரஃபா நகரின் கிழக்கு பகுதியில் வணிகப்பொருட்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பு பணியாளர்கள் மீது இராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் 10 பாலஸ்தீன இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க